திங்கள், 5 ஏப்ரல், 2010

மர(னித)ம்

மனிதரில் மனிதம் தேடி, மரணித்து போகாமல், மரங்களிடையே மனிதத்தை வைத்து, மனித மனங்களை ஏனோ , மரமாக வைத்துவிட்டாயே என் இறைவா....? பின் குறிப்பு:மரங்களே மன்னித்து விடுங்கள் என்னை உங்களை மனித மனங்களுடன் ஒப்பிட்டதர்க்காக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக